வெள்ளி, 22 மே, 2026

கவிதையும் கருவும்

 இது கவிதையா?

கவிதையின் கருவா?


தலை கோதும் காற்று

கரையில் தூங்கிப் புரளும் அலை

நிலவை தொலைத்துவிட்ட கருவானம்

அவளை நினைவுபடுத்தும் தனிமை


இது கவிதையா?

கவிதையின் கருவா?