வெள்ளி, 30 ஜனவரி, 2009

தேடல்

எழுதாத கவிதைகள்;
இல்லாத வார்த்தைகள்;
வாழாத மனிதர்கள்;
சூன்யத்தின் மையத்தில்!
சிந்தனையில் தோன்றிடும்
எண்ணங்கள் யாவையும்
எழுதிடத்துடிக்கும் எழுதுகோல் இதயம்!

தேடிக்கொண்டிருக்கிறேன்,
இதயத்தைவிட வேகமான எழுதுகோலையும்,
கோபத்தைவிட கொடுமையான எதிரியையும்!

கருத்துகள் இல்லை: