இதழ்மேல் முத்தம்;
இசையாய் சிரித்திடும் வெட்கம்;
புல்லாங்குழல்!
இரவிலிருந்து இரவு வரை
எனைத்தேடிக்கொண்டிருக்கிறேன்!
கண் மூடித் திறக்கும் முன்
காணாமல் போகிறேன்
நான்!