வியாழன், 13 ஆகஸ்ட், 2009

வணக்கம்

மூன்று வண்ணப் பட்டுடுத்தி
நீல வண்ண பொட்டு வைத்து
வானுயர விஸ்வரூபம் தந்தாய்;
தலை நிமிர செய்தற்காய் - தாயே
நின்னை தலை வணங்குகிறேன்!

கருத்துகள் இல்லை: