நான் தண்ணீர்!
என்னை உறைய வைத்தாலும்
குளிர்ச்சியை கொடுப்பேன்!
கொதிப்படைய வைத்தால்
வீழ்படிவதில்லை!
காற்றோடு கலப்பேன்!
கருமேகம் நிறைப்பேன்!
மீண்டும் மண்புகுவேன்!
வேர்வழி உட்புகுந்து
பசுமையாய் மீண்டெழுந்து
பலத்துடன் பாய்வேன்!
நான்,