ஓங்கி நிற்கிறது
பத்தடி சுவர்;
கவலையே இல்லாமல்
அநாயாசமாய் தாவுகிறது
அழகானதோர் பச்சைக் கொடி!
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக