முளைக்கும்போதே
பெரிதாய் தெரிகிறது,
புதைக்கப்பட்ட வலி!
ஓங்கி வளர்ந்த மரங்கள்!
காற்றால் கிளை விலக்கி
புவி தேடும் கதிரவன்!
காலை!
இரவின் இருட்டில்
பறக்கும் மின்மினி!
தீபாவளி!