வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

பெண்கள் நாட்டின் கண்கள்!

கருவிலே கொன்று புதைத்தோம்!
தப்பியதை புணர்ந்து புதைத்தோம்!
வளர்ந்தபின் வன்மையாய் புணர்ந்தோம்!
வீட்டிற்கு விளக்கென்று  சொல்லி எரித்தோம்!

நம் கண்ணை நாமே குத்திக்கொண்டோம்!
குத்தியது நாமே ஆயினும்,
என்னவோ கண்களுக்குதான்!

பெண்கள் நாட்டின் கண்கள்!

கருத்துகள் இல்லை: