செவ்வாய், 22 ஜூலை, 2014

மொட்டை மாடியில் ஒரு குட்டித்தூக்கம் !

தென்னை மர சாமரம் வீசி
தென்றல் எனும் போர்வை போர்த்தி
கண்ணிமை திறக்காமல்
கட்டிலில் கட்டிப்போட்டாள்
இயற்கைத்தாய்!!!

கருத்துகள் இல்லை: