ஞாயிறு, 6 ஜூலை, 2014

கண்ணம்மா என் காதலி

எவ்வளவு பறந்தாலும் ,
எங்கே போனாலும் ,
என்ன பேசினாலும் ,
யாரை சந்தித்தாலும் ,
கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று
என் நினைவுகளை உன்னோடு
கட்டி இழுக்கிறது !
என் நொடிகளில் நிறைந்தவளே ,
என்ன மாயம் செய்தாய் ???

கருத்துகள் இல்லை: